Tuesday, September 29, 2009

சிறகுகள்
சிதறிக் கிடக்கின்றன
வெளியில் ,..
அவளின் மனச்சிறையிலிருந்து
வெளிவர மனமில்லை
எனக்கு .
வலிகள் விரும்பப்படும்
சிறையில் ....
சுருதி சேர்க்கும் ,
முனகல்கள் கவிதையாகும்
அவளின் ...
உச்சரிப்புகள் - சுபசெந்தில்

No comments: