Sunday, November 9, 2008

அனல்காற்று

வெட்டப்படும்
வேப்ப மரத்தின் வேர்களின்
வலியை
உள்நாக்கில் உணர்த்திவிட்டுச்
செல்லும் காற்று
கசப்போடு ......
நுனிநாக்கில்
நீ
வீசிவிட்டுப் போன
வார்த்தைகளின்
வலியை
அந்த அனல் காற்று
எப்போது உணரும் பசப்போடு
..... யாழினி

2 comments:

"கருவெளி" said...

very nice work... keep it up...
try to post at least one poem per week

"கருவெளி" said...

yazhinee yaaru?